பிரித்தானியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்யக் கோரி மாற்றுக் கொள்கைக்கான மையம் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளை மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் நீதிபதி சோபிதா ராஜகருணா ஆகியேபர் பிறப்பித்தனர். கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் … Continue reading பிரித்தானியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு